Pages

Tuesday, November 18, 2008

சமீபத்தில் படித்தது:

மேல் இமை நான்,
கீழ் இமை நீ
நம் கண்கள் உறங்குவது எப்போது?

----யாரோ-------

கிரகாம்பெல் கூறியது:

“மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்கள் பயணம் செய்யாதீர்கள்!.
அது அவர்கள் சென்ற உச்சம் வரை மட்டுமே செல்லும்."